பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி நின்று கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று பதறி வருகிறார்கள். காரணம் தோல் நிறத்திலான பேன்ட்டை அணிந்து கொண்டு இருக்கிறார் நடிகை ரேஷ்மா.
கவர்ச்சி காட்டுவதில் எந்த கஞ்சத்தனமும் காட்டாமல் புகைப்படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரி இவர். முன்னதாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு இவர் மோசமான ஒரு ஆட்டத்தை போட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி நீங்கள் வீடியோ போடுவதற்கு பதிலாக பிட்டு படத்தில் நடிக்க போயிடலாம் நிறைய காசு கிடைக்கும் என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், உடலோடு ஒட்டிய தோல் நிறத்திலான லெக்கின்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.
மேலும் சீரியலிலும் நடித்து வரும் நடிகை ரேஷ்மா சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.