விருது விழாவிற்கு.. உரிச்ச கோழி போல வந்திருந்த நடிகை கிரண்..! – அலறுது இண்டர்நெட்..!

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண்டியான வயதில் கூட கவர்ச்சி குயினாக வலம் வரும் நடிகை கிரண்.

 தமிழில் இவர் சியான் விக்ரம் தோடு இணைந்து ஜெமினி படத்தில்  o’podu பாடலுக்கு ஆடிய ஆட்டத்தால்  தமிழக இளசுகளை தன் காலடிக்குள் கொண்டு வந்தவர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அதிக அளவில் ரசிகர்களை இந்தப் பாடல் மூலம் தனதாக்கிக் கொண்டார்.

 இதன் பின் அதிக அளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூடுதல் கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளை பிடித்து வந்த இவர் ஒரு சில சின்னச் சின்ன வேடங்களில் மட்டுமே செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

 இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய குயின் தான் இந்த கிரண். சமூக வலைத்தளங்களின் மூலம் பெருமளவு பணத்தை சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது .இவர் பொழுதுபோக்குக்காக  புகைப்பட சூட்டுகளை நடத்தவில்லை. பணத்தை சம்பாதிப்பதற்கு நடத்துகிறார்கள் என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 இவர் தற்போது திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் இந்த விழாவில் இவர் படுகவர்ச்சியான முறையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தான் தற்போது தனது இணையத்தின் பக்கம் வெளியிட்டு கிலியை ஏற்படுத்தி இருக்கிறார்.

 பெருசுகள் கூட இந்த புகைப்படங்களை பார்த்து வாயைப் பிளந்தபடி கண்களை கசக்கிக் கசக்கி பார்க்கிறார்கள். அந்த அளவு கூடுதல் கவர்ச்சியைத் முழுதும் முழுசாய் தெரியும் வண்ணம் அதில் அவர் காட்டியிருக்கிறார்.

 இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் இவரது பாலோயர்கள் இதற்கான லைக்கை கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான  கமெண்ட்களையும் போட்டு அசத்தி விட்டார்கள்.

வயதான போதும் அம்மணி விடாமுயற்சியோடு துரத்தி துரத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது பக் என்று ஆகிறது.

மேலும் சில பேர் இந்த வயசில் இப்படி கவர்ச்சியை காட்டி வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று காரித்துப்பும் அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …