“குனிஞ்சு காட்டுறேன்.. நல்லா பாத்துக்கோங்க..” – விழி பிதுங்கும் இளசுகள்… நச்சுன்னு காட்டும் பிந்துமாதவி..!

 பிந்துமாதவியின் கண்களை பார்க்கும்போது சில்க்ஸ்மிதா போன்றே இருக்கும் .இதனால்தான் இளைஞர்களை பெருவாரியாக அவர் கவர்ந்திருக்கிறார். இவர் கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.மேலும் இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

 கழுகு திரைப்படத்துக்கு பின்னால் இவர் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடித்த இருந்த விதம் அனைவரின் பாராட்டுதலுக்கும் உட்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தேசிங்கு ராஜா என்ற காமெடி படத்தில் நடித்த தன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.

 மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின்  மன சிம்மாசனத்தில் அமர கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

 இந்த ஆதரவோடு அவர் பிக்பாஸில் பங்கேற்று அங்கும் அலப்பறைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக கடைசிவரை இருந்து கடைசியாக வெளியேறினார்.இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் அவர் தெலுங்கில் பிக்பாஸில் கலந்துகொண்டு முதல் இடத்திற்கு வந்தார்.

 இதனைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகளை தேடி வந்தால் அவர் மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 சமீபகாலமாக இவர் போட்டோசூட் களில் ஈடுபட்டு வருவதோடு அந்த போட்டோக்களை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

 தற்போது தனது குமுக்கும் மேனியோடு இருக்கக்கூடிய சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை  திணற அடித்து இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரால் எப்படி இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட முடிந்தது. இதைப் பார்த்தால்  யாரும் இந்த புகைப்படத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நன்றாக பசங்ககிட்ட இவரு சிக்கிக் கொண்டார்கள் என்பது போன்ற எடக்கு, முடக்கான வார்த்தைகளை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர்கள் கூறியது உண்மை என்று புலனாகும். எக்கச்சக்க லைக்குகளை இந்த புகைப்படம் வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …