இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார் நடிகை ரித்திகா சிங். இதனால் ரசிகர்களின் கவனம் அவர் மீது குவிந்தது.
மேலும் ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சென்று சேர்ந்தார் அம்மணி. தற்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பட வாய்ப்புகளை தேடி வருகிறார். மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினார்கள்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகளை அன்றாடம் லாரி லாரியாக குவித்து வருகிறார்கள். மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவருடைய பெயரான நூடுல்ஸ் மண்ட என்பதை செல்லமாக இவரை அழைக்க பயன்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வமுடன் இருக்கும் நடிகை ரித்திகா சிங் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார்.
View this post on Instagram
எப்பொழுதுமே இறுக்கமான ஆடைகளை விரும்பி அணியும் இவர் தற்பொழுது விருது விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்பொழுது குடியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய அளகுகள் எடுப்பாக தெரிய வந்திருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச பிராய்லர் கோழி என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.