“தயாரிப்பாளருக்கு படுக்கையில் இதை பண்ணி விடனும்…” – ஷகிலா-விடம் பச்சையாக கூறிய இளம் நடிகை..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று தெலுங்கு சினிமா சங்கத்தின் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மட்டுமில்லாமல் அவருடைய பெயருடன் குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சுச்சிலீக்ஸ் ஏற்படுத்திய சர்ச்சை விட ஸ்ரீரெட்டிலீக்ஸ் ஏற்படுத்திய சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இந்நிலையில், நடிகை ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்ட இவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ரீரெட்டியிடம்… நியாயம் வேண்டும் என்பதற்காக அரைநிர்வாண போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது..? யாருமே தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று இப்படியான போராட்டங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார் நடிகை ஷகிலா.

இதற்கு பதிலளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி படவாய்ப்பு கொடுக்கிறேன் என்று போட்டோஷூட் நடத்த அழைப்பார்கள். போட்டோஷூட் செய்யும் பொழுது அதை காட்டுங்கள்.. பின்னாடி காட்டுங்கள்.. முன்னாடி காட்டுங்கள்.. இந்த உடையை கொஞ்சம் தூக்கி கட்டுங்கள்.. பேண்ட்டை கொஞ்சம் இறக்கி காட்டுங்கள்..  என்று அவர்களுக்கு என்னென்ன ஆசை இருக்கிறதோ.. அதையெல்லாம் செய்து விட்டு அனைத்தையும் பார்த்து விட்டு சில போட்டோக்கள் எடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள். ஆனால் பட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.

அப்படியே பட வாய்ப்பு கொடுக்கிறோம் என்று அழைத்தாலும் கூட, தயாரிப்பாளரை படுக்கையில் மகிழ்விக்க வேண்டும்.. அப்படி மகிழ்விக்க வேண்டும்.. இப்படி மகிழ்விக்க வேண்டும்.. அவருக்கு அதை பண்ண வேண்டும்.. இதை பண்ண வேண்டும் என்று பச்சை பச்சையாக கூறுவார்கள்.

அப்படி செய்தாலும் பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கூட என்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டார்கள்.

அவர்கள் எல்லாம் பார்த்த என்னுடைய உடலை என்னுடைய நியாயம் வேண்டி எனக்கு நீதி வேண்டி நீங்களும் பாருங்கள் என்று நான் காட்ட முயன்றேன். அவர்கள் செய்ததெல்லாம் சரி.. நான் செய்தது மட்டும் தவறு என்று கூறுகிறார்கள் என்றால் இது என்னவென்று எனக்கு புரியவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. அதனால்தான் அந்த போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …