பாத்து.. பாத்து.. வெளிய வந்துட போகுது.. – அலற வைத்த ராதிகா ஆப்தே..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரை படத்தில் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே அதன் பிறகு வெற்றிச்செல்வன் கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து வித்தியாசமான விவகாரமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் பேசியதாவது சினிமா துறையில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அழகு முக்கியம் கிடையாது.

அழகாக இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் ஜெயிக்க முடியும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. இதன் காரணமாக அழகாக இருக்க வேண்டும் என்று பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள்.

இது அவர்களுக்கு பின்னாளில் மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார். மேலும், என்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் நடிகைகள் பலரும் சினிமா வாய்ப்புகள் வர வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடல் அழகு முக்கியம் என்பதற்காக சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார்கள். மட்டுமில்லாமல் என்னையும் சர்ஜரி செய்துகொள்ள ஊக்குவிக்கிறார்கள்.

இது எந்தவகையான மனநிலை என்று எனக்கு புரியவில்லை. இருக்கும் இயற்கையான அழகை வைத்துக்கொண்டு சினிமாவில் ஜெயிக்க முடியாதா..? அப்படி என்ன சினிமாவில் தங்களுடைய உடலழகை செயற்கையாக உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

எனது பார்வையில் சினிமா வாய்ப்புக்கு அழகு என்பது முக்கியம் கிடையாது. நடிப்பு என்பது ஒரு தொழில் அந்த தொழிலை செய்து மக்களை கவர வேண்டுமே தவிர அதற்காக செயற்கையாக முக அழகை மேம்படுத்துவது முன்னழகை மேம்படுத்துவது பின் அழகை மேம்படுத்துவது என விதவிதமான சிகிச்சைகளை செய்து நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை வருத்திக் கொள்கிறார்கள்.

அதை செய்தது மட்டும் இல்லாமல் அது குறித்து பெருமையாக பேசிக் கொள்வது நான் பார்த்திருக்கிறேன். இப்படியான விஷயங்கள் சுத்தமாக பிடிக்காது என்று பதிவு செய்திருந்தார். ரஜினி சார் சொல்வது போல என்னுடைய வழி எப்போதுமே தனி வழிதான் என்றும் பதிவு செய்து இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

தன்னுடைய இயற்கையான அழகை கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு காட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே வித்தியாசமான பிரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்… பார்த்து பார்த்து வெளியே வந்து போகுது என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …