மஞ்சு வாரியர் தனது நடிப்புத் திறனால் மிக சிறந்த நிலையில் முன்னனி நடிகையாக தற்போது இருக்கிறார். இவரது நடிப்பு திறன் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்து கொண்டு வருகிறது என்று கூறலாம்.
அந்த அளவுக்கு நடிப்பு திறனை மிகச் சிறப்பான முறையில் வெளியிடுவதால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் வந்து சேர்கிறது.தற்போது மஞ்சுவாரியார் தல அஜித் உடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற்றது.
ஏறக்குறைய படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.எனவே தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வாரிசு படம் மற்றும்இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதோடு விஜய் ரசிகர்கள் மற்றும் தல ரசிகர்களுக்கு இடையே ரகளையை ஏற்படுத்தி விட்டது.
பொங்கல் ரிலீசாக துணிவு படம் வெளிவர வெளிவர உள்ள நிலையில் டிசம்பர் இறுதியில் வாரிசு படம் வெளிவருமா என்ற தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விட்டால் எப்படி என்ற விஷயம் விரைவில் தெரிய வந்துவிடும்.
இந்த விஷயம் கூட தெரியாமல் மஞ்சு வாரியார் தற்போது வலைத்தளத்தில் மிகவும் சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை நாம் தொட்டுப் பார்க்க வேண்டாம். பார்வையாலே ஷாக் அடிப்பது போல ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது. என்ன அழகு எப்படி என்று பலவிதமான கேள்விகளை பிறப்பித்துள்ளது.
மேலும் புகைப்படத்தில் அவரது காந்தக் கண்கள் யாரை… யாரை… எடுத்து என்னென்ன செய்யுமோ என்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.மேலும் இது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சுனாமியைத் இளசுகள் மத்தியிலும் சிங்கிள் பசங்க மத்தியிலும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.