“பச்ச மரம் பத்திக்கும் போல…” முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகு.. சூட்டை கிளப்பும் மாளவிகா மோகனன்…!

 தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகன். கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருக்கு எந்த ஒரு படத்திலும் அங்கீகாரம் சிறப்பான முறையில் கிடைக்கவில்லை என்பது வருத்தப்படக் கூடிய விஷயம்தான்.

 பட வாய்ப்புகள் சற்றே குறைந்து இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இவர் ரசிகர்களை குஷிப்படுத்துவதை மட்டும் விட்டு விடமாட்டார்.

 அவர்களின் ஆசைக்கு தீனி போடுவது போல அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் ரசிகர்களும் இவர் பின்னால் அலைவார்கள்.

இப்போது சமூக ஊடகங்கள் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. மேலும் இவர் பதிவிட கூடிய பதிவுகள் அதிக கவர்ச்சியாக இருப்பதால் இன்ஸ்டால் கவர்ச்சிக்கன்னி என்று கூட இவருக்கு பட்டம் கொடுக்கலாம்.

அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சி கொடுக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை  கிறங்கவிடுவார்.

 ஒவ்வொரு மனிதரும் தனது வேலை நாட்கள் கழித்து மீதி இருக்கக்கூடிய நாட்களில் எங்காவது வெளியே சென்று இயற்கையை அனுபவிக்க வேண்டும். அப்படி செல்லும்போது அதிக செலவு இல்லாமல் குறைந்த செலவில் அனைத்தையும் பார்க்கக்கூடிய வகையில் எது உள்ளதோ அதைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஒரு  பேட்டியில் இவர் கூறியிருப்பார். இந்த பேசும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

 இதனை அடுத்து இவர் வெளியே இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த போது இவர் கூறிய பேச்சுக்கு ஏற்றபடி வெளியே எங்கோ சென்று இருக்கிறார். அங்கு சென்ற போதுதான் இந்த புகைப்படங்களை எடுக்க வேண்டும்.

அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து பச்சை மரம் அனைத்தும் பற்றிக்கொள்ளும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தற்போது இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்கை தெரிவிப்பதோடு இவர் அழகில் மயங்கி  தவித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …