தமிழ்நாட்டு போலீசுக்கு டிமிக்கியா… சின்ன திரை நடிகராலும் சும்மா விடுவாங்களா …!

 புது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்வது இயல்பாகிவிட்டது திருமணம் நீண்ட காலம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டால் அதற்கு விடை சரியாக கூற முடியாது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற அளவில்தான் அவர்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

 அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அர்ணவ். சன் டிவியில் கல்யாணப்பரிசு என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.

 இப்படி பற்றி இவரது மனைவி திவ்யா ஸ்ரீ பல புகார்களை போலீசில் கொடுத்திருந்தார் அதாவது தனியாக இருக்கும் இவரை அதிக சித்திரவதை செய்வதோடு கள்ள உறவில் இருக்கும். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் இவரை துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.

 பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவர் கல்யாணப்பரிசு சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அந்த நடிகையை வைத்திருக்கிறார் என்பது போன்ற பேச்சுக்கள் வெளிவந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் அவர் அந்த நடிகையிடம் நீ யாரிடம் ஓகே சொன்னால் நான் உன் மேல் கை வைத்தேன் என்று பச்சையாக படுமோசமாக பேசி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் இவர் மேல் அதிப்தி அடைந்திருக்கிறார்கள்.

 ஒருபுறம் தன்னை நல்லவனாக காட்ட முயற்சி செய்து இருக்கக்கூடிய ஆறு தன் மனைவி கொடுத்திருக்கக் கூடிய புகாரின் காரணமாக போலீஸ் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டு கண்ணில் அடிபட்டுள்ளது என கூறி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

இவர் கூறுவது பொய் என்பதை உணர்ந்து கொண்ட போலீசார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதை கேள்விப்பட்டு தனிப்படை ஒன்றை அமைத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தமிழக போலீஸ் னா சும்மாவா… யாரா இருந்தாலும் நியாயத்தை நாங்க எப்பவுமே கடைபிடிப்போம்  என்று கூறுவது போல் நடவடிக்கை உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …