“மூடாமல் காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – தேக்கு தொடையை காட்டி சூடேற்றும் அனிகா..!

நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை என்று அடிக்கடி கூறி வருகிறார் நடிகை அனிகா சுரேந்திரன். இதற்கு முக்கியமான காரணம் இவர் மீது ரசிகர்கள் மத்தியில் பரவிக் கிடக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற ஒரு பிம்பம் தான்.

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமாகிவிட்டால் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக கடைசி வரை இருந்து விட்டு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு பேக்கப் ஆகிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் பிரபல நடிகை நான்சி ஜெனிபர் ( அதாங்க கில்லி படத்தில் அரிசி மூட்டை நடித்திருந்தாரே அவர் தான்..) ஒரு பேட்டியில் பேசும்பொழுது கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து மிகப்பெரிய தவறாகிவிட்டது.

அந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை வைத்து என்னை எங்கே பார்த்தாலும் ஒரு குழந்தையாகவே பார்த்தார்கள். நான் ஹீரோயினாக முயற்சி செய்தபோது என் மீது இருந்த அந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் எனக்கு பட வாய்ப்புகளை கிடைக்கவிடாமல் செய்தது.

நான் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன் என்று பதிவு செய்திருந்தார். நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த படம் நடிகை ஜெனிபர் ஒரு பக்கமிருக்க நடிகர் அஜித்திற்கு தொடர்ந்து இரண்டு படங்களில் மகளாக நடித்த நடிகை அனிகா அப்படியெல்லாம் புலம்பாமல் நான் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.. எனக்கு வயதாகிவிட்டது நான் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி வந்தார்.

மேலும், அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை சுக்கு சுக்காக உடைத்து எரிந்தார். பல குழந்தை நட்சத்திர நடிகைகளுக்கு முன்னோடியாகவும்ம் நடிகை அனிகா சுரேந்திரன் பார்க்கப்படுகிறார்.

இப்படி இவர் எடுத்த முயற்சி இவரை தற்பொழுது ஹீரோயினாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. மலையாளத்தில் உருவாகிவரும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் புதுமுக கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை அனிகா.

இது இவருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தான் கூற வேண்டும். காரணம் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் பலரும் யோசிப்பார்கள். ஆனால் நடிகை அனிகா சுரேந்திரன் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …