சிவகார்த்திகேயனின் புகழ்ந்து தள்ளிய அன்புச்செழியன் ஏன் தெரியுமா?

 தமிழ் படங்களில் தற்போது முன்னணி இடத்தில் இருக்கக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராக இருந்துள்ளார்.

 டான் மற்றும் டாக்டர்  போன்ற படங்கள் பெரும் வெற்றியை  வந்ததால் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

 தற்போது இவர் நடித்து தீபாவளிக்கு வெளிவர ஏற்கக்கூடிய பிரின்ஸ் படம் ரசிகர்களின்  எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பட்டையைக் கிளப்பியிருக்கும் என தெரிகிறது.

அன்புச்செழியன் இவரைப் பற்றி பேசும்போது ரஜினி என்கிறார்கள் அவர்களை ஒப்பிட்டுப் பேசி அவர்களை போலவே இவரும் தற்போது தமிழக மக்களின் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்றார்.

 மிகக் குறுகிய காலத்தில் இந்த வெற்றி எப்படி கிடைத்தது என்றால் அவர் தனது நடிப்பு மட்டுமல்லாமல் ரோமன்ஸ்,அக்ஷன், காமெடி என்று எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதால் தான் இந்த நிலையை விரைவில் எட்டிப்பிடிக்க வைக்கிறார்.

சினிமாவில் எந்த விதமான பக்க படமும் இல்லாமல் சின்னத்திரை வழியாக பெரிய திரையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் சிவகார்த்திகேயன் தான் நடிகர் என்ற அளவில் நின்றுவிடாமல்  நண்பர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பாளராகவும் மாறி படங்களை எடுத்தவர்.

 இதுபோன்ற வார்த்தைகள் அன்புச்செழியன் சிவகார்த்திகேயனை பற்றி பேசி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு  எம்ஜிஆர் ரஜினி வரிசையில் இவரை வைத்து பேசியது  அவரது ரசிகர்களை உற்சாக கடலில் தள்ளியுள்ளது.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் எளிதாக கவரக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருப்பதால் இவருக்கு என்று குழந்தைகள்  ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் வந்திருக்கு வேலையில் இதுவும் வசூலை வாரிக் குவிக்கும் என தெரியவந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …