மீண்டும் இணைந்து புது வீட்டில் புது வாழ்க்கையா…? – ஐஸ்வர்யா தனுஷ்!

ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷை விட இரண்டு வயது மூத்தவரான ஐஸ்வர்யாவின் இந்த திருமணத்தை பலர் பல கோணங்களில் பேசினார்கள் இந்த பேச்சு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

 இதனை அடுத்து இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் இருக்கிறார்கள் 18 ஆண்டுகளாக நீடித்த இவரது மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக திடீரென்று அறிவித்தது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதற்கு பின் ஏகப்பட்ட சிக்கல்களில் தனுஷ் சிக்கித் தவிக்கிறார் மேலும் சில படங்கள் அவருக்கு சரியாக ஓடவில்லை.

 இதனை அடுத்து ரஜினியின் மருமகனாக இருந்தபோது இருந்த வளர்ச்சி ஐஸ்வர்யா தன்னை விட்டு பிரிந்து சென்ற பின் இவருக்கு கிடைக்கவில்லை என்று பலரும் பல விதமாக பேசி வந்த நிலையில் இவர் வழியாக திருச்சிற்றம்பலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 பிரபலங்கள் ஒன்றுசேர்ந்து இவர்களது பிரிவை தடுக்க முடியாமல் திணறினார்கள். இவர்கள் இருவரும் அவர்கள் எடுத்த முடிவில் ஒரே நிலையில் இருந்தார்கள்.

 அடுத்து தற்போது ரஜினிகாந்த் வீட்டில் சமரசம் பேசப்பட்டு உள்ளதாகவும் இதன்மூலம் இவர்கள் விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று செய்திகள் வந்துள்ளது இது வெறும் செவிவழி செய்தி தான் ஒழிய அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 அடுத்தது தனுஷ் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் கண்டிப்பாக இந்த வீட்டில் தனுஷ் ஐஸ்வர்யா உடன் இணைந்து மீண்டும் தனது வாழ்க்கையில் தொடங்குவார் என்பது போன்ற செய்திகள் தற்போது பரபரப்பாக இணையத்தில் வந்து கொண்டிருக்கிறது.

 இவர் ரசிகர்கள் அனைவரும் புது வீட்டில் அண்ணியோடு சேர்ந்து இவர் வாழ்வதை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …