தோல் நிறத்தில் பேண்ட்.. கடாயும் கையுமாக.. ரசிகர்கள் வாயில் எச்சில் ஊற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வர ஆரம்பித்தார்.திரை உலகில் இவர் என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் தெலுங்கு மலையாளம் ஹிந்தி தமிழ் என பல மொழிகளிலும் நடித்து மிக நல்ல பெயரை எடுத்து முன்னணி நாயகிகளில் வரிசையில் இருந்தார்.

இவர் மகாநதி என்ற படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் பெரும் புகழை தென்னிந்திய அளவில் அடைந்தார்.இதன் காரணமாக இவருக்கு பாலிவுட்டிலிருந்து பட வாய்ப்புகள் பல வந்தது.மேலும் இவர் நடிப்பில் வெளியான குட் லக் சகி, சாணி காகிதம், சர்க்காரு வாரி பாட்டா, உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

வருடத்திற்கு நான்கிலிருந்து ஐந்து படங்கள் வரை செய்யக்கூடிய முன்னணி நாயகியாக இவர் திகழ்ந்தார்.தற்போது இவர் நடிப்பில் மாமன்னன், தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இந்த படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று இவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மேலும் தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் காமெடியாக செலுத்தி வருகிறார்கள் அப்படி என்ன அந்த புகைப்படத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது.

குக் வித் கோமாளி போல ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இருப்பது போல உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.சமையல் அறையில் கடாயும் கையுமாக நிற்பதுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அது சரி இவர் என்ன அப்படி புதுமையான டிஸ்சை செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். இந்த உணவு சூடாக இருக்குமா அல்லது சுவையாக இருக்குமா என்பது போன்ற கமெண்டுகளை போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

கலர்ஃபுல்லாக இவர் டிரஸ் இணைந்து சமையலில் கலக்க இருக்கும் இந்த புகைப்படம் தான் வைரலாக பரவி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …