“என்னென்னமோ பண்ணுதுங்க..” – விளக்கு வெளிச்சத்தில் அழகை காட்டி.. சுண்டி இழுக்கும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம ஊரு ஏஞ்சலினா ஜோலி என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

சூரிய ஒளிக் கீற்று போல கூர்மையான பார்வை… பாலில் இருந்து வடித்தெடுத்த பொன்னிற மேனி… சொல்லி மாளாத நளினமான உடல் வாகு… கோவைப்பழம் போல சிவந்திருக்கும் உதடுகள் என்று கவர்ச்சி புதையலாக தோற்றமளிப்பர் நடிகை வாணி போஜன்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சக நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். நடிகை வாணி போஜன் ஒரு சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த இவர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டிருக்கிறார். அதன் மூலம் விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு தெய்வமகள் சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் நடித்து தன்னுடைய பெயரையும் முகத்தையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கினார் நடிகை வாணி போஜன். தற்போது சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகி என்ற ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடி வருகிறார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி போய்விடுகிறார்கள். இவர் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் என்னவோ ஊட்டி தக்காளி போல தளதளவென இருக்கிறார்.

மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்த இவர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். நான் சினிமா ஹீரோயின் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஏன் என்றால் அங்கே சில விஷயங்கள் நடிகைகளுக்கு எதிராக நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் டிவி சீரியல் என்றால் கொஞ்சம் பிரச்சனை இல்லை என்பதால் அங்கு சென்றேன். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாள்திறவாய், ஊர்குருவி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …