“ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க.. நீங்க என்ன கதவே வச்சிருக்கீங்க..” – கதற விடும் ஐஸ்வர்யா லட்சுமி..!

கேரளாவை பூர்வீகமாக கொண்டதாக ஐஸ்வர்யா லட்சுமி இவர் சில மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.தமிழைப் பொறுத்தவரை இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் இவர் விஷாலோடு இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இப்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

எனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவரின் டயட் தற்போது பூங்குழலி என்றே அழைக்கப்பட கூடிய அளவிற்கு அந்த கேரக்டரில் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று பூங்குழலி ஆக இவர் கடற்கரையில் படகு ஓட்டும் விதம் மற்றும் கார்த்தியோடு பேசும் விதம் அனைத்துமே மிகவும் அழகாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி செய்த அருள்மொழி கேரக்டருக்கு நிகராக இவர் அவரோடு இணைந்து யானையின் மேல் வலம்வந்து வீரசோழ பெண்ணாக அனைவரின் முன்னும் மிக அழகாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் இவர் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிவந்த கேப்டன் படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இந்தப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான விஷயமே.எல்லா நடிகைகளையும் போலவே இவரும் புகைப்பட சூட்டை நிகழ்த்தி இன்ஸ்டாகிராமில் பதிந்து விடுவார்.

இந்த வரிசையில் இவர் தற்போது பட்டுப்புடவை அணிந்து க்யூட்டாக கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து அனைத்து ரசிகர்களும் பேரானந்தத்தில் இருக்கிறார்கள்.

 

மேலும் தலையில் கொண்டை போட்டு மல்லிப்பூ வைத்ததோடு இல்லாமல் குலுங்கும் ஜிமிக்கிகள் அணிந்து குனிந்த பார்வையில் அனைவரையும் ஈர்த்துவிட்டார் என்று கூறலாம்.

எவ்வளவுதான் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினாலும் பட்டுப்புடவையில் மங்களகரமாக இவர் நிகழ்த்தியிருக்கும் போட்டோஷூட் சல்யூட் அடிக்கவேண்டும் என்று தான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …