“கேமாரவை தரையில் வைத்து..” தொடையை முழுசா காட்டி… ஃபுல் மீல்ஸ் போட்ட இளம் நடிகை ஸ்ரீமுகி..!

பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஸ்ரீமுகி தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பயனாக இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் கவர்ச்சி காட்டி ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த விதியை அச்சு பிசகாமல் பின் தொடர்ந்து வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.

படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது ஹீரோயினாக சில படங்களில் நடித்து வருகிறார். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறார் இப்படி ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரபலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே தொடர்ந்து சினிமா நடிகைகளைப் போல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தன்னுடைய கொழுக்கு மொழுக்கு என தள தளவென இருக்கும் தொடை அழகை தரையில் கேமராவை வைத்து காட்டி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்து வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மணியின் இந்த தொடை அழகை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர்.

மேலும் தன்னுடைய இடுப்பை மூடாமல் பிசைந்து வைத்த பால்கோவா போல இருக்கும் தன்னுடைய இடுப்பின் அழகைக் காட்டி ரசிகர்களை சொக்க வைத்து இருக்கிறார் நடிகை ஸ்ரீமுகி.

தொடர்ந்து இப்படியான படங்களை வெளியிட்டதன் மூலம் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் தன்னைப் பின் தொடரக் கூடிய ரசிகர்கள் எண்ணிக்கை உயர்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …