“காட்டுக்கோழி… அக்மார்க் நாட்டுக்கட்ட…” – ஓவர் டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் சாய் தன்ஷிகா..!

மாடன் உடைகள் பல இருந்தாலும் புடவைக்கு என்று இருக்கும் அழகு தனி தான். அதனை உணர்ந்துதான் என்னவோ நடிகை சாய் தனிஷ்கா தற்போது நடத்திய புகைப்பட சூட்டில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் புடவை அணிந்து ரசிகர்களை முந்தானையால் கட்டி இழுத்து இருக்கிறார் என்று கூறலாம்.

நடிகை சாய் தன்ஷிகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர். அப்போதே பார்க்க குறுகுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தற்போது வளர்ந்து மிகப்பெரியவர் ஆகிவிட்டார்.

மேலும் இவர் தமிழ் திரையுலகில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தில் மிக நேர்த்தியான முறையில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

ரசிகர்களின் மத்தியில் மிக ஃபேமஸாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்பட சூட்டை நடத்தி ரசிகர்களை கிரங்கடிப்பார்.

மேலும் இவரது சிறந்த நடிப்பை இயக்குனர் பாலா நடிப்பில் வெளிவந்த பரதேசி படத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் அடிமை பெண்ணான கேரக்டரில் இவர் பிச்சு பெடலை எடுத்து இருப்பார் என்று கூறும் அளவுக்கு இவரது நேர்த்தியான நடிப்பு இருந்தது.

தற்போது இவர் யோகிடா எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவரது புகைப்பட சூட்டில் இருந்து வெளிவந்திருக்க கூடிய படங்களில் தாமரை மலரை கையில் பிடித்தவாறு இவர் அமர்ந்த நிலையில் கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

கண்களால் என்னை கைதி செய் என்று சொல்லும்படி அவரது கண்ணை மிக குளோசப்பில் காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் மலரினை வைத்துக் கொண்டு எதற்காக இவர் படுத்திருக்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்னால் எழுப்பியுள்ளது.

மேலும் நின்றபடியும் அமர்ந்தபடியும் இவர் கொடுத்து இருக்கின்ற ஒவ்வொரு ஆங்கிள் போஸ்சும் ரசிகர்களை திண்டாட விட்டு விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மிக அழகாக இவர் ஜொலிப்பதை பார்க்கும் போதே ரசிகர்கள் மனம் எங்கோ பறக்கிறது என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …