அம்மாடியோவ்.. இந்த வயசுலயும் இப்படியா..? – குனிந்தபடி முன்னழகை காட்டி.. மிரட்டும் ஐஸ்வர்யா ராய்..!

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாராய். இதன் பின்பு இவர் கோலிவுட், பாலிவுட் போன்றவற்றில் பல படங்கள் நடித்து மிகப் பெரிய அளவு வெற்றியைப் பெற்றவர்.

தமிழில் இவர் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார் இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டு இருப்பதோடு இரண்டாம் பாகத்தில் மந்தாகினியாக யார் வருவார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மேலும் இவர் அமிதாப்பச்சனின் மகனாகிய அபிஷேக் பச்சன் என்பவரை 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் இவர் பணியாற்றி வந்த போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதாக தகவல் தியாக பரவி வந்தது. இந்த தகவலை அடுத்து அவர் அது வதந்தி என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்த நிலையில் பிறந்த நாளை கொண்டாடிய இவர் தற்போது சிவப்பு நிற உடையில் ஜொலி ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கலகலப்பாக்கி விட்டார்.

என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்று கேட்பது போல இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மயங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்தளவு கூடுதல் கவர்ச்சியோடு சிவப்பு நிறத்தில் கைகளை இடுப்பில் கொடுத்தவாறு அளித்திருக்கும் போஸ் மிகவும் அருமையாக உள்ளது.இதனை அடுத்து இவருக்கு திரையுலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் என்றுமே உலக அழகி தான் என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …