“ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காமல் திமிரும் முன்னழகு…” – வஞ்சனை இல்லாமல் காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி : வேலைனு வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் விஷ்ணு விஷாலோடு இணைந்து நடித்த இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணிபுரிந்தவர்.

இவரின் தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பதால் உதவியோடு தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் என்ற சீரியல் மூலம் இவர் அறிமுகமானார் .

இதனை அடுத்து இவர் தமிழில் வம்சம் வாணி ராணி மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த மங்கையானார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலமாக்கி கொண்டார். எப்போதும் வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கில்மா ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

மாடனான உடையில் மேலே கருப்பு நிற மேலாடையும் கீழே பாவாடையை போல இருக்க கூடிய மெருன் கலர் ஆடையை போட்டு இடையில் பெல்ட்டையும் கட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இவர் பார்க்கும் பார்வையில் பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்றும் மேலும் ரசிகர்கள் அது என்னென்ன என்று தற்போது கண்டுபிடித்து வருகிறார்களாம்.

முரட்டு சிங்கத்தை எழுப்பி விட்டது போல் இவரது பார்வை இருக்கிறது. எதற்கும் நான் தயார் நீங்கள் தயாரா என்று கேட்பது போல இவர் கைகளை முன்னும் பின்னும் கட்டிக்கொண்டு ஜாடை மொழி பேசுவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

வஞ்சகம் இல்லாமல் இவர் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆகா ஓகோ என்று இவரை தலையில் தூக்கி வைத்து ஆடி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் என்னதான் தலைகீழாக நின்னு இவர் போட்டோ சூட் நடத்தி வெளியிட்டாலும் இவருக்கு என்னமோ திரைப்பட வாய்ப்புகள் நிச்சயமாக கிடைக்காது என்று கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …