“முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – தொடையை காட்டி.. வம்புக்கு இழுக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழக இல்லத்தரசிகளின் மத்தியில் மிகச்சிறந்த பெயரை எடுத்திருப்பவர் தான் பிரியா பவானி ஷங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் பெரும்பாலான படங்களில் அதிக அளவு சேலை மற்றும் தாவணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். மேலும் இவர் ரேவதி நதியா போல குடும்ப பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர்.

படத்திற்கு தேவை எனில் கூடுதல் கவர்ச்சியை காட்ட கூட தயங்க மாட்டார். இவரது நடிப்பில் தற்போது வெளிவந்த யானை திரைப்படத்தில் இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு பேசக்கூடிய நிலையில் தான் இருந்தது. இவர் எதிர்பார்த்த அளவு வசூலையும் கொடுத்தது என்று கூறலாம்.

இதனை அடுத்து இவர் தனுஷ் படமான திருச்சிற்றம்பலத்தில் நடித்திருக்கிறார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பும் சொல்லுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் இவர் நடித்து வரும் படங்களில் எல்லாம் குடும்ப பாங்கான பெண்ணாகவே காட்சியளித்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

மேலும் இவர் இன்ஸ்டா பக்கத்தை பார்வையிடுவதற்காகவே நிறைய ரசிகர்கள் காத்திருப்பதாக கூறிக் கொள்கிறார்கள். இதில் இவருக்கு ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் உடனடியாக லைக் மற்றும் கமெண்ட் பெற்று விடுவார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடையை கட்டி ரசிகர்களை வலிய வம்புக்கு இழுத்திருக்கும் இவர் எந்த புகைப்படத்தில் மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கிறார்.

ஓவர் மேக்கப், ஓவர் கவர்ச்சியோ காட்டாமல் இயல்பாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் விரும்பப்படக்கூடிய ஒன்றாகி விட்டது.

மேலும் தொடையழகு எடுப்பாக இவர் நின்று கொண்டு அளித்திருக்கும் போஸ்சை பார்த்து இவருக்கு எதையும் எழுதிக் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் புடவை அவருக்கு எடுப்பான தோற்றத்தை தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதால் தான் ரசிகர்கள் இதனை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள் படு மெர்சலாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து சிங்கிள் பசங்க எல்லாரும் மட்டையாக்கிவிட்டார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …