“பழுத்த மாம்பழம்..” – பளபள உடையில்.. பளிச்சென நிற்கும் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கொஞ்சம் கூட மங்காத அதே சிரிப்பில் நெஞ்சங்களை அள்ளும் சினேகாவின் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வந்து நெட்ன்ஸ்களின் பேசும் பொருளாகிவிட்டது.

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து புன்னகை இளவரசி என்ற டைட்டிலை பெற்றவர்.

தமிழில் இவர் நடித்த ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்பல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என்று அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதினால் இவர் ரசிகர்களின் ராணி ஆனார்.

2011 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் திருமணத்துக்கு பிறகும் பட படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப குத்து விளக்காய் குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்த இவர் அவ்வப்போது சின்ன திரையில் பல ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு கலக்கி வந்தார்.

இதன்பின் ஒரு மிகப்பெரிய கேப்பினை எடுத்துக் கொண்ட இவர் தனுஷ் நடித்த பட்டாசு படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு ரீஎன்ரியின்றி கொடுத்தார்.

எப்போதுமே இவர் விளம்பர படங்களில் நடிப்பதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 1.3 மில்லியன் ரசிகர்கள் இவர்களை பின்தொடர்ந்து வருவதின் காரணமாக அடிக்கடி இவர் லேட்டஸ்ட் புகைப்படங்களை எடுத்து ரசிகர்கள் மனசை கொள்ளை கொள்வார்.

அந்த வரிசையில் தற்போது இவர் ஒரு சாட்டிங் புடவையை உடுத்திக் கொண்டு தன் மொத்த அழகையும் ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

அந்த அளவு இந்தப் புகைப்படத்தில் இவர் மிகவும் அழகாகவும், மங்களகரமாகவும் காட்சியளிக்கிறார். புடவைக்கு ஏற்றபடி உரிய ஆபரணங்களை அறிந்து அசத்தியிருக்கும்.

இவரை பார்த்து சுடிதார் அணிந்த சொர்க்கமே… என்ற கேள்விக்கு பதிலாக புடவையில் வெளிவந்து எங்களை ஆச்சரியத்தில் ஆட்டி இருக்கும் நங்கையே என்று அனைவரும் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …