தங்க மனசுக்காரன் மக்கள் செல்வன் விஜயசேதுபதி பெயருக்கு ஏற்ப வாய்ப்பை கொடுத்து பொன் ராம்க்கு லைஃபை தந்து விட்டாரா?

 இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஆரம்ப காலத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் திரைப்படத்தை கொடுத்து சிவகார்த்திகேயனின் வாழ்க்கைக்கு விளக்கேற்றியவர் என்று கூறலாம்.

 அதன் பின் சிவகார்த்திகேயனும் இவரும் இணைந்து பணி செய்த படமானது சீம ராஜா மாபெரும் தோல்வியை தந்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராமை எந்த விதத்திலும் கண்டு கொள்ளவில்லை.

 மேலும் பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயனிடம் கேட்ட இவருக்கு பதில் நோ என்றுதான் கிடைத்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் தயவே இல்லாமல் பொன்ராம் அடுத்த திரைப்படமான எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்தை இயக்குனர் இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சத்யராஜ் நடித்திருந்தார்கள்.

 இந்த படமும் இவருக்கு ஆக்டர் பிளாப் ஆனது இதனைத் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து துவண்டு இருந்த பொன்ராம்மை எந்த விதத்திலும் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவே இல்லை.

 மேலும் தற்போது பொன் ராமுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை மக்கள் செல்வன் விஜயசேதுபதி கொடுத்திருக்கிறார். ஆம் இவர் இனி விஜய சேதுபதியை வைத்து இயக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார். இந்த திரைப்படமானது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமாக இருக்கும்.

 இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலக அளவில் வெளிவர உள்ளது. தனது தோல்வியால் துவண்டு இருந்த இந்த டைரக்டரை இவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் உயர்த்த முயற்சி செய்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பாராட்டக்கூடிய வகையில் உள்ளது என்று அனைவரும் பேசி கொள்கிறார்கள்.

தன்னை திரை உலகிற்கு நன்கு அறிமுகம் செய்து வைத்த இவருக்கு சிவகார்த்திகேயன் உதவ முன் வராத போது எந்த வேடம் என்றாலும் அதை தயங்காமல் ஏற்று நடித்து வரும் விஜய சேதுபதி தற்போது ஹீரோவாக இந்த மாஸ் செயலை செய்து அனைவர் முன்னும் பாராட்டுதலை பெறக்கூடிய நபர்களில் ஒருவராகி விட்டார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …