“இந்த ட்ரெஸ்-ஐ கழட்டினா.. அதை.. பசி தீர சாப்பிடுவோம்..” – இளசுகளை ஜொள்ளு விட வைத்த அமிரா தஸ்தூர்..!

மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். இதனை அடுத்து முதல் படமே முன்னணி கதாநாயகர்களுடன் நடித்ததன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் மிக விரைவிலேயே அதிக அளவு ஆனது.

தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜகாடு என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்திருந்த போதும் அவருக்கு இந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்த காரணத்தால் தெலுங்கில் வாய்ப்புகள் வருவது குறைந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது நடிகர் ராஜ் தருண் பாடல் காட்சியில் நடிக்கும் போது இவர் காதருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என்ற கேட்டதாக மீடூ வெடிகுண்டை இரண்டு வருடங்களுக்கு முன்பாக வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இப்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இவர் அதிக அளவு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் பட வேட்டையில் இறங்கி இருக்கிறார் என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதித் அவர்களின் இயக்கத்தில் பகீரா படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது முழு தொடையும் தெரியும்படி குத்த வைத்து இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார்.

இவர் அணிந்து கொண்டு இருக்கக்கூடிய டிரஸ்சை பார்த்து ரசிகர்கள் இது என்ன டிரஸ்… சுத்திலும் பிடித்து நிற்க வேண்டியது போல் இருக்கிறது என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் மீன் பிடி வலையைப் போல இருக்கக்கூடிய இந்த உடையை பார்த்து ரசிகர்கள் இவர் எதை பிடிக்க வருகிறார் என்று தெரியாமல் இப்படி கால்களை மடக்கிய வண்ணம் போஸ் கொடுத்திருக்கிறாரே என்று கூறுகிறார்கள்.

சொக்க வைக்கும் அழகு போல் காட்சி அளிக்கும் இவருக்கு இந்த உடையை யார் தைத்துக் கொடுத்தார்கள் என்பது தெரியாமல் ரசிகர்கள் தற்போது திணறி வருகிறார்கள்.

மேலும் இந்த டிரஸ்சை கழட்டி கொடுத்தா.. பசி தீர மீனை பிடிச்சு சாப்பிட்டுவோம்.. கொடுக்க முடியுமா.. என்பது போல கிண்டலாக சில ரசிகர்கள் கலாய் கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …