“கடற்கரையில் பாவாடையை தூக்கி..” – கடலையே சூடேற்றும் மாளவிகா மோகனன்..! – அலறுது இன்ஸ்டா…!

ஹாலிவுட் திரைப்படத்தில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் மாளவிகா மோகன் அதிக அளவு கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தற்போது திணற வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்னும் பல மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழ் மொழியில் நடித்த படத்தில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். அதற்குக் காரணம் இவர் முதல் படமே தலைவர் ரஜினிகாந்த் படம் என்பதுதான்.

இதனை அடுத்து இவர் தளபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். இந்த படம் இவரது கேரியருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்று கூறலாம்.

இதனை தொடர்ந்து பல படங்களை பக்குவமான முறையில் தேர்வு செய்து நடித்து வரும் இவர் அடிக்கடி வலைத்தள பக்கங்களில் நேர்த்தியான புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது கடல் அலை அருகே இவர் துள்ளி விளையாடுவது போல உள்ளது. சின்னஞ்சிறு குழந்தைகள் எப்படி என்ஜாய் பண்ணி கடல் அலையை ரசித்து விளையாடுவார்களோ? அந்த அளவு இவரும் அந்த அலையோடு அலையாக ரசிகர்களின் மனதை அலைபாய வைத்து விட்டார்.

வெள்ளை நிற உடையில் தேவதை போல இவர் சிரித்த வண்ணம் அலைகளின் நடுவே நடப்பதும், சிரிப்பதும் என பல ஏங்கிள்களில் புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது வைரலாக பரவி வரும் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அலைகளை விட தற்போது இவரது மனங்கள் அலை அதிகளவில் அம்மணியின் அழகை நோக்கி பாய்கிறது என்று கூறலாம் .

அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையில் மிரள்ச்சியாக காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்தப் புகைப்படத்திற்கு அலை அலையாக இவர்கள் லைக் மற்றும் கமெண்டை வாரி குவித்து வருகிறார்கள்.இவர் நடந்து விளையாடிய அந்த கடற்கரை மணல் மட்டுமல்ல ஆழ் கடல் நீரே அதிக சூடாகி கொப்பளித்து வருகிறது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …