“பால் பப்பாளி.. பாத்தாலே.. நாடி நரம்பெல்லாம் கண்ட்ரோல் இல்லாம துடிக்குது..” – பதற வைத்த நிவேதா தாமஸ்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும் இவர் போராளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானதோடு மட்டுமல்லாமல் சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதன் பிறகு இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் எனும் படத்தில் அவருக்கு மகளாக நடித்த மூலம் இவரது ரசிகர்கள் வட்டாரம் விரிவடைந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வரும் இவருக்கு தெலுங்கில் நல்ல ஆதரவு இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் இவருக்கு அங்கும் அதிகரித்து உள்ளது. இதற்குக் காரணம் தெலுங்கு ரசிகர்களுக்கு தேவையான அபரிவிதமான கவர்ச்சியை இவர் வாரி வழங்க தாராளமாக அதைப் பார்த்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது கவர்ச்சிமிகு உடையில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை பதிவேற்றி இருப்பதன் மூலம் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்து விட்டதின் காரணமாக இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறார்கள். தனது மேனி அழகை அப்படியே காட்டி ரசிகர்களை மெர்சலாகி விட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை வைரலாக பரவ விட்டார்கள்.

இதை அடுத்து இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வரும் என்ற நினைப்பில் தான் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இனிமேலாவது இவர் இம்சை செய்யாமல் இருப்பாரா என்ற கோணத்தில் அவர்களுக்குள் பட்டிமன்றம் நடந்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …