நகைச்சுவை நாயகன் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடல்…!!

 ஏகப்பட்ட பிரச்சனைக்கு பின்னால் ரெட் கார்ட் நீக்கப்பட்டு காமெடி நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

 இந்தப் படத்தை இயக்குனர் சுராஜ்  இயக்க வடிவேலு தான் கதையின் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறார் மேலும் இவருடன் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ,டாக்டர் படம் புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ,ஆனந்த்ராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டதால் பின்னணி குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து தற்போது இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகிவிட்டது.

 மேலும் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் நேற்று மாலை 7 மணி அளவில் நடந்தது.

 இதில் அப்பத்தா எனும் பாடல் தான் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை கவிஞர் விவேக் எழுதி இருக்கிறார்.

 வடிவேலு பாடியுள்ள எந்த பாடலுக்கு நடன புயல் நடனம் அமைத்துள்ளார். எனவே மாஸ் வெற்றியை எந்த பாடல் குவிக்கும் பல்லாயிரக்கணக்கான வியூவர்ஸ் இதை பார்த்திருப்பார்கள்.

அப்பத்தா என்று வழக்கு மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த பாட்டு பட்டைய கிளப்பி இருக்குமா அல்லது எப்படி இருக்கும் எட்டணா இருந்தா எட்டுறும் எம்பேரை கேட்கும் என்று வடிவேலு பாடிய பாட்டின் மெட்டில் அமையுமா என்பது போன்ற பல கருத்துக்களை ரசிகர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

 குழந்தைகள் தினத்தன்று வெளிவந்த இந்த பாடலை அனைவரும் ஏகோபித்த வரவேற்புடன் வரவேற்று இருப்பதால் கண்டிப்பாக கிட் அடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீங்களும் எந்த பாடலை கேட்டு இருந்தால் உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …