இது தொப்புளா..? இல்ல,மேதுவடையா..? – Zoom பண்ணாமலே பளிச்சுன்னு தெரியுதே..! – பதற வைத்த பிரியா ஆனந்த்..!

2009 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியா ஆனந்த் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து இவரது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் வெளிவந்த வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் லீடர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் திறமையை பார்த்து தெலுங்கு பட உலகில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த போது அவர் தொடர்ந்து அதில் நடித்து வந்தார்.

இவரது திறமைக்கு மிகச் சிறப்பான பரிசாக பாலிவுட்டில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்த போது இவர் பாலிவுட்டில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பிரபலமான நபர் என்ற பெயரை பெற்றவர்.

பாலிவுட்டோடு நின்று விடாமல் இவர் ஏறா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். இவர் கடந்த ஆண்டு எல் கே ஜி மற்றும் ஆதித்யவர்மா போன்ற படங்களில் நடித்திருந்தது மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

தற்போது இவர் சுமோ என்ற தமிழ் படத்தில் நடித்த வருகிறார். மேலும் ஆர்.டி.எக்ஸ் என்ற கன்னட படத்திலும் இவர் நடித்திருக்கிறார். எவ்வளவு படங்களில் எத்தனை ஆண்டுகள் இவர் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நாயகர்களின் வரிசையை எவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயமே.

மேலும் அடிக்கடி வலைதள பக்கங்களில் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைக்க கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய மிக ஹாட்டான போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரீசாகி விட்டார்கள்.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் சிலுக்கு புடவையைக் கட்டி வைரத்தினால் ஆன ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து தொப்பையும் தொந்தியுமாக ஆட்டம் போடும் அவரது சில புகைப்படங்களை பார்த்து இணையதளமே ஆட்டம் கண்டு விட்டது.

அந்த அளவுக்கு எடுப்பான இவரது தொப்புளில் ஒரு ஆம்லெட் ஊற்றலாம் என்பது போல மிகப்பெரிய சைஸில் ஜூம் பண்ணாமலேயே காட்சியளிக்கிறது. இந்தக் தொப்புளை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் பிரம்மை பிடித்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …