அப்பத்தாவுக்கு இவ்வளவு வரவேற்பா? ஏக குஷியில் காமெடி நடிகர் வடிவேலு…!!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட பிரச்சனைக்கு பிறகு நடிப்பை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தால் வைகைப்புயல் வடிவேலு. பிறகு இவருக்கு போடப்பட்டிருந்த ரெட் கார்ட் தற்போது நீக்கப்பட்டு விட்டதால் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நாய்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

 மேலும் சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் நாயகனாக ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் இந்தப் படத்தை தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இயக்கியுள்ளார்.

 மேலும் இந்தப் படத்துக்கு நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டரையே படத்தின் தலைப்பாக கொடுத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

காமெடி கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து தற்போது அப்பத்தா என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்பத்தா பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் பாடல் வரிகளை விவேக் எழுத வடிவேலு இந்தப் பாடலை அற்புதமான முறையில் பாடி இருக்கிறார்.

 இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன புயல் பிரபுதேவா அமைத்திருக்கிறார். மேலும் வடிவேலுவின் உடைய குரல் அவரது காமெடி கலந்த நடனத்துடன் இந்த பாடல் வரிகள் அதிகளவு தற்போது பேசப்பட்டு வருகிறது.

 இந்தப் பாடல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் 52 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் எந்த பாடலை பார்த்து வருவதால் பார்த்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

எனவே வடிவேலு ஏற்கனவே பாடிய எட்டணா இருந்தால் எட்டு ஊரும் எம்பேற சொல்லும் என்ற பாடலைப் போலவே அப்பத்தா பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் என்பது தற்போதைய உறுதியாகிவிட்டது.

 மேலும் இந்த செய்தியை கேள்விப்பட்ட வடிவேலும் மிகுந்த குஷியில் இருக்கிறார். அவரின் தன்னம்பிக்கையை தூண்டும் விதமாக ரசிகர்கள் பக்க பலமாக இருப்பதால் மீண்டும் வெற்றியை தருவார் என்றே தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …