இது உடம்பா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..? – பளிச்சென காட்டி கதற வைத்த கீர்த்தி ஷெட்டி..!

உப்பேனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் கீர்த்தி ஷெட்டி. இதில் இவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து நல்ல அறிமுகத்தை வந்திருந்தார்.

18 வயதிலேயே திரை உலகுக்கு இளம் நடிகையாக அறிமுகமான இவர் சமூக வலைத்தளங்களில் க்யூட்டான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதோடு அதிக பட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது ஆரஞ்சு கலர் பேண்டா கலரில் உள்ள மாடர்ன் உடையை உடுத்தி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தாறுமாறாக ஏற்று இறக்கி உள்ளது என்று கூறலாம்.

நேர்த்தியான முறையில் டாப் ஏங்கிளில் எடுக்கப்பட்டிருக்கும் எந்த புகைப்படத்தில் அவரைப் பார்க்கும்போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தை தோண்டும் விதமாக தான் ஒவ்வொரு போஸ்சும் உள்ளது.

மாடர்ன் மயில் போல இவர் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று எக்கச்சக்கமாக கமெண்டை போட்டு இவரை திணறடிக்க வைத்திருக்கிறார்கள்.

எடுப்பான இவரது மூக்குக்கும் கழுத்திற்கும் போட்டு இருக்க கூடிய சிம்பிளான நகை காஸ்டியூமில் இவர் மிக அழகாக இருக்கிறார்.

என்ன விலை கொடுத்தாலும் எந்த அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இரவில் தூக்கத்தை கெடுத்து விட்டார் என்று கவலையோடு முனு முனுத்து கொள்கிறார்கள்.

கைகளை கன்னத்தில் வைத்தபடி பார்த்திருக்கும் பார்வைக்கு பல நூறு லைக் போடலாம் யார் வரவுக்காக இவர் இப்படி காத்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள்.

இடுப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்ற கேள்விக்கு பதிலே தராமல் அந்த இடையில் இரண்டு கைகளை பதிந்தவாறு அதற்குரிய பதிலை தன் கண்களாலே கூறி இருக்கும் நேத்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …