சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த இளசுகள்..!

நித்யா தாஸ் தொலைக்காட்சி பல தொடர்களில் நடித்து வரும் இவர் ஒரு மலையாள நடிகை. இவர் சன் டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பவர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கண்ணான கண்ணே சீரியலில் இவரைப் பற்றி பேசாதவர்களை யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு மீராவின் தாயாக பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு மலையாள திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததன் காரணமாக இந்த சீரியலை விட்டு வெளியேறினார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கும் வேலையில் தற்போதும் இளமை குறையாமல் அப்படியே கட்டுக்கோப்பாக இருப்பதுதான் பலரின் ஆச்சரியத்திற்கு காரணமாக உள்ளது.

இவரும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறலாம்.

ஃப்ரீ ஹரி மேனி முழுவதும் கவர் செய்யும் படி உள்ள கௌனை அணிந்து இவர் தேவதை போல காட்சி தந்திருக்கிறார். மேலும் விரசம் இல்லாத இந்த புகைப்படத்தை மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவதால் இதற்கான லைக்குகள் அதிகளவு குவிந்துள்ளது.

மேலும் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இவர்களால் மட்டும் எப்படி இப்படி இவர் உடல் அழகை மெயின்டைன் செய்ய முடிகிறது என்ற கமெண்ட் களில் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.பார்ப்பதற்கு மிக சிம்பிளாக இருக்கும் இந்த உடையில் இவர் அதீத அழகுடன் காணப்படுவதே பலரின் ஆசிரியருக்கு காரணமாக உள்ளது.

மேலும் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளின் லிஸ்டில் இருக்கும் இவர் வளர்ந்துவிட்ட நடிகை போட்டியாக வந்து விடுவாரோ என்று பலர் தற்போது எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …