நயன்தாரா புருஷன் குடுத்து வச்சவர் தான்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஏங்கும் சிங்கிள் பசங்க..!

பிரபல நடிகை நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிங்கிள் பசங்க நயன்தாராவின் புருஷன் கொடுத்து வச்சவர் தான் என்று புலம்பல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோல்டு என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் தான் நடிகை சாய் பல்லவி மற்றும் நிவின்பாலி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்டு அந்த இரண்டு தேதியும் தள்ளிப் போயிருக்கிறது. தற்பொழுது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அதாவது நாளை இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்திவிராஜ் மற்றும் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா நடித்திருக்கின்றனர்.

கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு இன்னும் கூட எதிர்பார்ப்பு இருக்கின்றது.

மறுபக்கம் தன்னுடைய கணவரான விக்னேஷ் சிவன் உடன் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே நயன்தாராவின் புருஷன் கொடுத்து வச்சவர் தான் என்று பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …