பார்ப்பதற்கு படு இன்னசென்டாக ஸ்ரேயா இருந்தாலும் படுமோசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு விருந்தாகி இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்று கேட்கக் கூடிய லெவலில் ஒவ்வொரு போட்டோ மற்றும் வீடியோக்களில் ரசிகர்களின் மனதை பிழிந்து எடுக்க கூடிய வகையில் தான் பதிவுகள் ஒவ்வொன்றும் இருக்கும்.
திருமணம் ஆகி பிள்ளை குட்டி பெற்ற பின்னும் அந்த ஆசை அடங்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோஸ் ரசிகர்களின் மனதில் அந்த ஆசையை உருவாக்கி விடும் விதத்தில் தான் இருக்கிறது.
மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மனசே தாங்கல தாராள கவர்ச்சியை காட்டி இப்படி எங்கள் மனதில் ரகளை செய்கிறீர்களே என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது இவர் போட்டிருக்கும் போட்டோவில் குனிந்து காட்டுகிறேன் முழுவதையும் பார்த்துக்கொள் என்று தாராளமாக முன் அழகையும், பின் அழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை தூண்டி விட்டிருக்கிறார்.
முட்டிக்கொண்டு இருக்கும் அந்த முன் அழகில் முக்கால் பகுதி அப்படியே தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்த பகுதியை ஜூம் செய்யாமலேயே பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். பால்கோவாவால் பிடித்து வைத்திருப்பார்களோ? என்று கேட்கும் அளவுக்கு அந்த முன் அழகு முரண்டு பிடிக்காமல் முன்னுக்கு வந்து அனைவரையும் உசுப்பேத்தி விடுகிறது.
ஆரம்ப காலத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். தமிழைப் பொறுத்தவரை இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இணைந்து நடித்ததின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களின் இதயத்தையும் அள்ளிச் சென்றார் என்று கூறலாம். இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் மழை, குட்டி, திருவிளையாடல், அழகிய தமிழ் மகன், கந்தசாமி போன்ற படங்களில் நடித்து மாஸ் வெற்றியை தந்தார்.