“தோட்டத்தில் காய்த்து தொங்கும்..” – கவர்ச்சி பழத்தோட்டம் போட்ட ரித்திகா சிங்..! – திணறும் ரசிகர்கள்..!

பாக்ஸிங் வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் பாக்சிங் வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகையாக மாறினார்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் தன்னுடைய பாக்ஸிங் கணவனை விட்டுவிட்டு தற்போது சினிமாவில் முழுநேர நடிகையாக பயணித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை மற்றும் கடவுளை ஆகிய திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை பெற வேண்டி அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கொண்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்ட ரசிகர்களின் சூடேற்றுவது வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் ஒரு பூந்தோட்டத்தின் நடுவே நின்று கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தோட்டத்தில் காய்த்து தொங்கும் பழத்தோட்டம் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மட்டுமில்லாமல் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு நடித்து தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்திருக்க இவர் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய இருக்கும் இந்த புகைப்படமும் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …