ரேஷ்மா பசுபுலேட்டி தனது கேரியரை ஆரம்பித்த நிலையில் முதலில் மாடல் அழகியாக திகழ்ந்திருக்கிறார். இதன் பிறகு இவருக்கு தமிழ் திரை உலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டர் ரோலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த கேரக்டரை பக்காவாக செய்து முடித்த இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்த போதும் முன்னணியின் நாயகியின் வரிசையை எட்டி இவரால் பிடிக்க முடியவில்லை.
சின்னத்திரை சீரியல்களில் படு பிஸியாக நடித்து வரும் இவர் ஆரம்ப காலத்தில் விமான பணி பெண்ணாக பணி புரிந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவர் உதவியுடன் தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
தமிழ் மொழியில் பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் குறிப்பாக வம்சம், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது சமூக வலைத்தளங்களில் எப்போதும் துள்ளலான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வரிசையில் தற்போது இவர் டைட்டான உடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி இருப்பதோடு மத்திய பிரதேசத்தையும் வெளிப்படுத்தி இருப்பதால் இந்த கிளுகிளுப்பான ரசனை ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமாகிவிட்டது.
மேலும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் போட்டு சைடு லோக்கில் ரசிகர்களை ஏற இறங்க பார்த்திருக்கும் இவருக்கு ஏராளமான லைக்ஸ் அவர்கள் அள்ளித் தந்திருக்கிறார்கள்.
எப்போதுமே இது போன்ற கூடுதல் அழகோடு இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் மெர்சலை ஏற்படுத்தி விட்டார் என கூறலாம்.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை இணையத்தில் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது ஈடு இணை இல்லா அழகில் தற்போது உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் இந்த மாடன் உடையில் ரேஷ்மாவின் அழகு பல மடங்கு உயர்ந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரேஷ்மாவின் மனதிலும் ஒரு புதிய உற்சாகம் பிறந்துள்ளது.