தமிழ் திரை உலகில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு போட்டோசை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை கிளப்பி விடுவார்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மாடல் உடையில் க்யூட்டான அந்த மத்திய பிரதேசம் முழுவதும் தெரிவதோடு மட்டுமல்லாமல் எடுப்பான தொப்புளை காட்டி விடலை பசங்கள் அனைவரையும் மெய் மறக்க வைத்து விட்டார்.
ஆத்தாடி பார்க்கும் போதே எல்லாம் பச்சை பச்சையாய் தெரிகிறதே என்று புலம்பலோடு ரசிகர்கள் அனைவரும் எந்த கவர்ச்சி புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் லுசாக டாப் இருப்பதால் முன்னழகு அப்படியே வெளியே தெரிகிறது.
மேலும் குட்டியுண்டு ஜட்டியில் நெகு நெகு தொடையழகு அப்படியே பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரு புகைபடத்தில் உதட்டினை குவித்து வைத்து இச்சுதா…இச்…தா என்று கேட்கக்கூடிய அளவு இவர் அதற்கு ஆசைப்பட்டு தான் நிற்கிறாரா என்ற கேள்வியை பலரின் மத்தியில் கிளப்பி விட்டுள்ளது.
அட்டகத்தி படத்துக்கு பிறகு இவர் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவு செல்வாக்கு பெற்றார்.
இதனை எடுத்து ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு அதிகரித்தது மேலும் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோய்கள் இருப்பதால் இவர் போதும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது என்று சொல்லக்கூடிய அளவு இவர் புகைப்படத்தை வெளியிட்ட உடனே லைக்குகளை அள்ளிக் குவித்து விடும்.
அந்த வரிசையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற கிறங்கும் போட்டோஸ் போட்டு எங்களை பாடாய் படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.