அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் சுடிதார் அணிந்து படு மாசாக காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உடனே சுற்றி போட வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
பச்சை பசேல் என்று இருக்கும் மரங்களின் பின்னணியில் இவர் சிரித்துக்கொண்டு தந்திருக்கும் போஸ்சால் ரசிகர்கள் அனைவரும் பிளாட் ஆகி விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் கௌதம் கார்த்திக் ஜோடியாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.
முதல் படம் இவருக்கு சரியான வெற்றியை தராத காரணத்தினால் அடுத்து இவர் கார்த்தியோடு இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிக்க, இந்த படம் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் இவர் பெயரை சொல்ல வைத்தது.
இவரும் ஜோதிகாவை போலவே எக்ஸ்பிரசனை படு நேர்த்தியாக வெளிப்படுத்தக் கூடியவர். இவரது ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் கண் அசைவும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதத்தில் அதிகமாக இருப்பதால் ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்கு அதிகம் என்று கூறலாம்.
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோசை பார்த்து மெர்சல் ஆகி இருக்கும் ரசிகர்கள் அந்த போட்டோஸ்க்கு தேவையான அதிகளவு லைக்குகளை போட்டு குவித்து இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டால் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
பார்க்க ,பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு என உடலில் இருக்கும் அந்த அழகு எல்லாம் இலை மறைவு, காய் மறைவாக தெரிவதால் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து பார்த்து வருகிறார்கள்.