நடிகை யாஷிகா ஆனந்த் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அடங்காமல் திமிரும் முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு கேமராவின் கண்கள் வழியே கடத்தி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து இந்த வேலையை தான் செய்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்றால் அது மிகையாகாது. பொதுவாக கவர்ச்சியான நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவதற்கு மட்டும்தான் என்று அவர்களே ஒரு எல்லையை வகுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு நடிப்பு என்பது சுத்தமாக வராது வசனங்களை சரளமாக பேசத் தெரியாது இதெல்லாம் இருந்தாலும் கூட தங்களுடைய வாட்டசாட்டமான தோற்றம் கவர்ச்சியான உடற்கட்டு இவற்றை வைத்து மட்டுமே தமிழ் சினிமாவில் தென்னிந்திய சினிமாவில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். சாதித்தும் காட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சொல்லப்போனால் நடிகை நமீதாவிற்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு வசனத்தை பேச சொன்னால் அவரால் சரளமாக அது உச்சரிப்போடு அதே ஒரு உணர்வோடு பேச முடியுமா என்றால் முடியாது.
ஆனால் தன்னுடைய கவர்ச்சி மூலமே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் நடிகை நமீதா என்று கூறலாம். இவருடைய தன்மையை தெரிந்தவர்கள் இவரை வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே சினிமாவில் பயன்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
அதே போலத்தான் நடிகை யாஷிகா ஆனந்தம் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை தன்னை ஒரு கவர்ச்சி நடிகை கவர்ச்சி காட்டுவதற்காகவே பிறந்தவள் என்பது போல அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
இவர் நடிக்கக்கூடிய படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவரும் அளவுக்கு இருக்கிறது என்றாலும் கூட இவரையும் வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே சினிமாவில் பயன்படுத்துகிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்பு கிடைத்தால் போதும் கல்லா கட்டினால் போதும் என்ற நிலையில் தான் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய திமிரு முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே பாடலில் இடையில் நடிகர் ராஷ்மிகா மந்தனா கூறும் வசனமான “அதுக்கு ஒரு அடியை போட்டு விடுவோம்…” என்று ஒரு கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.