தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நடிகை என்றால் அது நடிகை வாணி போஜன் என்று கூறலாம். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்களில் முக்கியமான ஒரு நடிகை வாணி போஜன்.
தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒருமுறை பிரபல பத்திரிகை ஒன்று இருக்கு பேட்டி அளித்த நடிகை வாணி போஜன் சின்னத்திரையாக சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பதை பற்றி அதனுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் கூறியதாவது என்னைப் பொறுத்தவரை தொலைக்காட்சி பெரியது நடிகையாக நான் பெயர் பெற்ற இடம் அதுதான் ஆனால் திரைப்படங்கள் வித்தியாசமான அனுபவம் குறிய காலத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நாம் நடிக்கலாம் தொலைக்காட்சி சீரியல்கள் அப்படி கிடையாது ஒரு கதாபாத்திரத்தை கேட்டால் அதையேதான் தொடர்ந்து நாம் நடித்து கொண்டிருக்க வேண்டும்.
நீங்கள் அறிமுகமான புதிதில் முதிர்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள் என்று கேட்ட பொழுது ஹீரோவை சுற்றிய அதிக நேரத்தை செலவிடும் வழக்கமான கதாபாத்திரங்களின் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது.
ஒரு நடிகையாக எனக்கு சவாலான கதாபாத்திரங்கள் வரக்கூடிய படங்களை நான் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார் நடிகை வாணி போஜன்.
இந்நிலையில் தற்போது புடவை சகிதமாக மெழுகு சிலை போல ஜொலிக்கும் இவருடைய சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இதனை பாரத ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.