நடிகை கேத்ரீன் தெரேசா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊறவைத்த பணியாரம் என்று அவருடைய அழகை வர்ணித்து சொல்லிவிட்டு வருகின்றனர்.
தமிழில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேத்தரின் தெரேசா அதன் பிறகு கணிதன் கலகலப்பு 2 கடம்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது இதனால் பல நடிகைகள் தங்களுடைய வாய்ப்பை இழந்தனர் அந்த பட்டியலில் நடிகை கேத்தரின் தெரேசாவும் இடம்பெற்றிருக்கிறார்.
கொரோனா லாக்டவுனில் சரிவர உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தினால் உடல் எடை கூடி குண்டாகி போய்விட்டார் அம்மணி ஆனாலும் கூட இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் அன்றாடம் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிம்பிசாரா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு நாட்டின் அரசியாக படுகிளாமராக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை கேத்தரின் தெரேசா.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊறவைத்த பணியாரம் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.