பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கும் இவர் தன்னுடைய இளைய மகளுடன் எங்கு சென்றாலும் பயணித்து வருகிறார்.
சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இவரை பார்த்த ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதனை கரீனா கபூர் இடமே கேட்டு அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை என்ன தெரிவித்தார் அந்த ரசிகர்.
இதற்கு ஒப்பு கொண்ட நடிகை கரீனா கபூர் அவருக்கு செல்ஃபி போஸ் கொடுத்தார். அப்போது அவருடைய தோளின் மேல் திடீரென கை வைத்தார் அந்த ரசிகர். இதனால் அதிர்ச்சியான கரீனா கபூர் உடனே அந்த ரசிகரை தள்ளிவிட்டு ஓடி வந்தார்.
சுதாரித்துக் கொண்ட அவருடைய பாதுகாவலர்கள் ஓடிவந்து அந்த ரசிகர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது போன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நடிகர்கள் சல்மான்கான் ஷாருக்கான் உள்ளிட்டோர் என்னவருமும் தங்களுடன் பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே நடிகை கரீனா கபூர் அவரது கணவர் சைஃப் அலி கானும் தனித்தனியாக புதிய கார்களை விலைக்கு வாங்கி இருக்கின்றனர். கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பு இருக்கக்கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி இருக்கும் நடிகை கரீனா கபூர் அதிலேயே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மறுபக்கம் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் தினசரி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையா கொண்டிருக்கிறார் மட்டுமில்லாமல் அது சார்ந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொள்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா ஓரம் கட்டுறீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.