பிரபல நடிகை நித்யா மேனன் தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்க உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை நித்யா மேனன் இதுவரை இல்லாத படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடிக்க சம்பதம் தெரிவித்திருக்கிறார் கூறுகிறார்கள்.
சமீப காலமாக சினிமா தாண்டி வெப் சீரிஸ் மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் திரைப்படங்களில் கண்டமேனிக்கு சென்சார் இருக்கிறது.
எனவே படத்தில் என்ன பேசுகிறார்கள் சில முக்கியமான உணர்ச்சிவசப்படக் கூடிய தருணங்கள் மற்றும் காதலை கொண்டாட கூடிய தருணங்கள் என பல விஷயங்களை ரசிகர்களின் யூகத்துக்கே விட்டுவிட்டு வசனத்தை ம்யூட் செய்து விடுவது அல்லது காட்சியை கட் செய்து விடுவது போன்ற வேலைகள் நடக்கிறது.
ஆனால் வெப் சீரியஸ் களில் அப்படி எதுவும் கிடையாது. இயக்குனர் என்ன சொல்ல நினைக்கிறாரோ..? அதை அப்படியே படமாக வெளியிட முடியும்.. எனவே நடிகைகளும் நடிகர்களும் கூட வெப் சீரியஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
திரைப்படமாக எடுக்கப்பட முடியாத பல கதைகள் வெப் சீரிஸ் வடிவில் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கதைகள் திரைப்படங்களாக எடுக்க முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது.
ஆனால் அதனை வெப் சீரிஸ்காக எடுக்கும்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை இப்படியே நீடித்தால் நிச்சயமாக பெரிய பட்ஜெட்டில் வெப் சீரிஸ்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிகிறது.
ஆனாலும் தற்பொழுது வெப் சீரிஸ் மீதான மோகம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் நடிகைகளின் கவர்ச்சியை மூல தனமாக வைத்து கல்லா கட்டும் தயாரிப்பாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில், நடிகைகளும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள். திரைப்படங்களை காட்டிலும் குறைவான நாள் சூட்டிங் விரைவான பேமெண்ட் என உடனுக்குடன் அனைத்தும் நடப்பதால் நடிகைகள் வெப்சீரிஸ் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
நடிகை நித்யாமேனன் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வெப் சீரிஸ்களில் பயணித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிக்க இருக்கிறார் நடிகை நித்யா மேனன் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.