நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்களை சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காரணம் அந்த அளவுக்கு உடல் எடை குறைத்து இளம் நடிகைகள் ஓரங்கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பூ.
தற்பொழுது சினிமா அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் நடிகை குஷ்பூ. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் பல நேரங்களில் உங்களுக்காக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் பொழுது கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.
அவ்வாறு குழப்பம் வரும்பொழுது மனம் ஒன்று சொல்லும் புத்தி ஒன்று சொல்லும் இதில் எதை சொல்வதைக் கேட்க வேண்டும் என்று தெளிவாக விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
காதல் வரும்பொழுது மனதிலிருந்து யோசிப்பீர்கள். ஏனென்றால் மனது தான் சரியான முடிவை எடுக்கும் மனதில் இருந்து யோசி அப்போதுதான் சரியான முடிவு இருக்கும் வீட்டில் அம்மாவிடம் கேட்டு பாருங்கள் நீங்கள் புத்தியில் இருந்து யோசிப்பீர்களா அல்லது மனதில் இருந்து யோசிப்பீர்களா என்று அதற்கு அவர் உடனே மனதிலிருந்து யோசிப்பேன் என்று தான் கூறுவார்.
அதனால்தான் சுவாமி விவேகானந்தர் தன்னுடைய வாழ்க்கையில் குழப்பம் வரும் பொழுது மனதில் இருந்து முடிவெடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். இதனை உங்களுடைய வாழ்க்கையிலும் பரிசோதித்து பாருங்கள் நிச்சயமாக சரியான முடிவாக இருக்கும் பல நேரங்களில் மனம் ஒன்றும் மூளை ஒன்றும் சொல்லும்.
இதில் எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் நமக்குள் ஏற்படுவது இயற்கை. அந்த மாதிரியான கடினமான சூழ்நிலையில் மனம் சொல்வதைக் கேளுங்கள் ஏனென்றால் மனம் உங்களின் நலன் மற்றும் மற்றவர்களின் நலன் இரண்டையும் யோசிக்கும் ஆனால் மூளை உங்களின் நலனை மட்டுமே யோசிக்கும் அதற்குண்டான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கும் இவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வாயைப் பிளந்து கிடக்கின்றனர்.