மலையாளியான பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்தவர். என்ன தான் வளைகுடா நாட்டில் பிறந்து இருந்தாலும் பாரம்பரியம் அப்படியே இவரிடம் உள்ளது என்று சொல்லும்படி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய ட்ரெடிஷனல் புடவை அணிந்த போட்டோஸ் இணையத்தை வைரலாக ஆக்கிரமித்துள்ளது.
தை தை என தை மாதம் பிறந்த பின்பும் ஒவ்வொரு நடிகைகளும் ட்ரெடிஷனல் புடவையைக் கட்டி தங்கள் பங்குக்கு பொங்கலை படு கிராண்டாக ரசிகர்களின் மனதில் பொங்க விட்டிருக்கிறார்கள்.
மேலும் பார்வதி நாயர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கருப்பு நிற புடவையில் கட்டழகாக கட்டழகியாக காட்சியளித்திருக்கிறார். இவர் பார்வை பல்லாயிரக்கணக்கான விஷயங்களை ஜாடையில் பேசிவிடும் என்று சொல்லக்கூடிய அளவு பார்வையின் நேர்த்தி உள்ளது.
மாடல் அழகியாக திகழ்ந்த இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை தனதாக்கிக் கொண்டவர். இதை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு கிடைத்ததால் திரைப்படத்தில் நடித்து தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் முதல் முதலில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பாபின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் தமிழைப் பொறுத்தவரை இவர் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர் தற்போது கருப்பு நிற சேலை அணிந்து தனது வசீகரப் பார்வையால் ரசிகர்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்திருக்கிறார்.
இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.
பார்க்கும்போதே அந்த விதமான உணர்வை ஏற்படுத்தி விடக்கூடிய அத்தனை அம்சங்களும் இந்த புகைப்படத்தில் உள்ளதால் இதனை அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள் அது போல இவர்களைப் பார்த்தால் ஏதாவது தமக்கு கிடைக்குமா என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த புகைப்படத்தை தான் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.