தமிழ் திரையுலகை பொருத்தவரை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மத்தியில் புகழடைந்தார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் புகழையும் அடைந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 2018 இல் நடந்தது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது மிக சூப்பரான ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் மூலம் பட வாய்ப்புகள் ஏதேனும் பெற முடியுமா? என்று கொக்கி போட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் இவர் குட்டையான டிரவுசர் அணிந்து தண்ணீருக்குள் மஜாவாக நின்ற படி கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.
மேலும் கூச்சப்படாமல் ஓபன்னா காட்டுறேன் பாருங்க என்று சொல்லக்கூடிய வகையில் இவர் முன்னழகை அப்படியே எடுப்பாக காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் பால்கோவாவால் செய்யப்பட்ட அந்த பால்தொடையையும் பக்குவமாக காட்டி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
இதில் கண்களை மூடிக்கொண்டு கைகளை உயர்த்தியவாறு தண்ணீருக்குள் தள்ளாடி நிற்கும் இந்த தாமரை ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் இளசுகள் அனைத்தும் ஏக்கத்தோடு இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் ஒரு குட்டி புரட்சியே ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோவால் இளைஞர்களின் இதயங்களில் ஹார்ட் பீட் அதிகரித்துவிட்டது என்று கூறலாம்.
மேலும் இளசுகளின் ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் பார்த்த வண்ணமே அவர்கள் அவர்களின் உணர்வுகளை அடக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றுக்கும் அதிக அளவு லக்குகளை போட்டு கமெண்டில் நிறைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.