அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க ,வீட்டுல மகிழ்ச்சி… பொங்கலோ பொங்கல் என்று இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் பக்காவாக காட்சி தந்திருக்கும் தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
இந்த போட்டோவில் இடை அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இருப்பதாலும் இவர் பொங்க பானையில் கரும்பை வைத்து எதை கிண்டுகிறார் என்று தெரியாமல் பார்த்த பார்வையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் முறுக்கேறிய நரம்புகள் எல்லாம் பீஸ் போகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தர்சா குப்தா கரும்பினை கைகளில் பிடித்தவாரும் பின் அழகை மிகத் தெளிவாகக் காட்டி இருக்கிறார்.
மேலும் முதுகுப்பக்கம் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டை போட்டு ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட்டு இருக்கிறார். இதில் மல்லிகை பூவை சரம்சரமாக வைத்து பின்னழகைக் காட்டி ரசிகர்களை திணற விட்டிருக்கும் இவரது மேனி அழகுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூற வேண்டும்.
பச்சை தாவணியில் எல்லாம் பச்சை பச்சையாக தெரிகிறது என்று சொல்லும்படி இவர் கியூட்டான மேனியை பார்த்து லைக்களை அள்ளி தந்திருக்கிறார்கள்.
கவர்ச்சியான மாடல் அழகியாக திகழும் தர்ஷா குப்தா ஆரம்ப நாட்களில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் பேமசாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் ஒரு பெண்ணாகவே திகழ்ந்திருக்கிறார்.
இவர் ஜீ தமிழில் வெளிவந்த முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். அதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி போட்டோஸை வெளியிட்டு இருக்கும் இவர் தைமகள் பிறந்த பின்பு வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பொங்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோஸ் இணையத்தில் வைரலாக பார்க்கப்படுகிறது.