தற்போது நடிகை பிரணிதா சுபாஷ்-இன் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களில் அவர் லேட்டஸ்ட் போட்டோஸால் ரசிகர்கள் அனைவரையும் கட்டி இழுத்து இருக்கிறார் என்று கூறலாம்.
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வரிசை கட்டிக் கொண்டு இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இந்தப் புகைப்படத்தில் அட்டகாசமான தனது தொடை அழகை எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இது எதில் செய்த தொடையோ இப்படி பள பள என்று மின்னுகிறதே என்று பக்குவமாக பேசியிருக்கிறார்கள்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்தவர். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் போதே இவர் திடீர் என நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் செட்டிலான இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டிருக்கின்ற இந்த புகைப்படத்தில் அத்தனை அழகும் அப்படியே தெரியும்படி உள்ளது என்று கூறுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பெற்றுவிட்ட நிலையில் இவரது உடல் இவ்வளவு பிட்டாக இன்னும் இருக்கிறதே என்று ரசிகர்கள் ஆவலுடன் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல் எடை விஷயத்தில் எப்படி இவ்வளவு கட்டுக்கோப்பாக இருக்கிறார் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இணையத்தில் வைரலாகி இருக்கக்கூடிய எந்த புகைப்படம் ஒவ்வொன்றும் 2k கிட்ஸ் இன் மனதில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறலாம். அதுமட்டுமல்ல அவர்களும் கண்களை கசக்கியபடியே மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் அந்த தொடை அழகை பார்த்து வருகின்றனர்.
ரம்பாவோடு ஒப்பிட்டு தொடையை பேசுபவர்களும் தற்போது வாய் அடைத்து இவர் தொடை அழகுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.