மாடர்ன் ரதியாக பொங்கலுக்குப் பின் ரசிகர்களை சூடேற்றி விட்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைத்தள புகைப்படமானது ரசிகர்களின் மனதில் பாலை வார்த்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவு தனது முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.
அதுவும் செருப்பு ஸ்டாண்டுக்கு பக்கம் நின்று தனது கட்டழகு மேனியை வளைத்தும், நெளித்தும் அவர் போட்டிருக்கும் ஒவ்வொரு போஸ்சிலும் கட்டழகு மேனியின் கட்டுக் குறையாத ரகசியம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கிளப்பி விட்டு இருக்கிறது.
இப்படி எல்லாம் கூடி நவீனமாக உடையை உடுத்த முடியுமா என்று ஆச்சரியத்தை கிளப்பும் வகையில் அவரது ஆடையின் நளினம் உள்ளது.
இந்த ஃபேன்சி டிரெஸ்ஸை யார் வடிவமைத்தார்கள் என்ற கேள்வியை புருவத்தை உயர்த்தி கேட்க வைக்க கூடிய பாங்கு இவரது உடை அழகு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து அந்த அழகை பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தின் ஒரு ஸ்டில்லில் கால்களை ஒற்றைத் காலை உயர்த்தி அவர் தந்திருக்கும் போஸ் பக்காவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முழங்கால் முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் உள்ளது சைடு போஸில் தன் பின்னழகையும் எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து வரிசைகட்டி பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் தேவையான லைக்குகளை போட்டு விட்டார்கள்.
தென்னிந்திய சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க கூடிய ரகுல் பிரீத் சிங் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கன்னடத்தில் வெளிவந்த கில்லி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் அறிமுகம் ஆனார். மேலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினார்.
மேலும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிகை கார்த்தியோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.
இவரது நடிப்பை பார்த்து மயங்கிய இளசுகள் அனைத்தும் இவரது ரசிகர்களாக மாறியதின் காரணமாக இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகில் ஃபாலோ செய்யும் இளைஞர்களும் ஏராளம் ஏராளம் என கூறலாம்.
இந்த வரிசையில் தற்போது இவர் ஸ்டைலிஷ் ஆன மாடன் உடையில் படு கிளாமராக வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு குறுந்தீனியாக மாறிவிட்டது என்று கூறலாம்.