அர்ச்சனா : சமீப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் திகழ்கிறார்கள் என்றால் அது உண்மைதான். அந்த வரிசையில் சின்ன திரையில் நடித்த இவர் வெள்ளித் திரையில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
ஆம் இவர் அர்ச்சனா மாரியப்பன்.இவர் வெள்ளி திரையில் சத்யராஜோடு இணைந்து ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆளப்பதிந்தார்.
இதனை அடுத்து சிம்புவோடு இணைந்து நடிக்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறப்பான முறையில் நடித்த இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
சினிமாவோடு நின்றுவிடாமல் சில விளம்பர படங்களில் இவர் நடித்திருக்கிறா.ர் இதன்மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்கு அதிக அளவு உள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் மற்ற நடிகைகளை போடவே படு பிஸியாக செயல்படக்கூடிய இவர் அவ்வப்போது நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விட்டது. இந்த புகைப்படத்தில் தனது முன்னழகு, பின்னழகை எடுப்பாக காட்டியிருப்பதோடு கீழ் உள்ள பகுதியை அப்படியே ஓப்பனாக விட்டு இருப்பதால் தொடை அழகு முழுமையும் வெளியே தெரியும் வண்ணம் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
இதில் எடுப்பான இவர் மேனி அழகை பார்த்து சொக்கி இருக்கும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் வாலு திரைப்படத்தில் இவர் சந்தானத்தோடு உரையாடும் அந்த உரையாடலை தற்போது நினைவு கூறும் வகையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவருக்கு கட்டாய புதுப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இதுபோன்ற சிக்கல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் மனதை ரணப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.