அஜித்தின் துணிவு படம் மற்றும் முதலில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை,வலிமை படம் வரை மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் செந்தூரப்பூவே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து வரும் கனவுக்கன்னி ஆன ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.
பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. எனினும் பாலிவுட் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் விரைவில் தெலுங்கு பட உலகில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்ற வேளையில் இவருக்கு இவர் அம்மாவைப் போலவே தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதிலும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது.
மேலும் இவர் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கக்கூடிய கபூர் சோசியல் மீடியாக்களிலும் படு ஆக்டிவாக இருப்பார்.
இவரின் கவர்ச்சி மிகப் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு மற்றும் அவர்களின் ஆதரவை எப்போதும் பெற்று விடுவார். அந்த வரிசையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கக் கூடிய ஜான்வி கபூர் அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது instagram-ல் பதிவேற்றி இருக்கிறார்.
அலை கடலுக்கு நடுவே அழகாக பிகினி உடையில் தலையணை வைத்து கால் நீட்டி இவர் கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து மாலத்தீவே மலைத்து விட்டது என்று கூறலாம்.
அந்த அளவு கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கும் இவர் தன் பின்னழகு எடுப்பாக தெரியும்படி சைடு போஸில் சகலத்தையும் காட்டி இருக்கிறார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரின் அழகுக்கு ஈடாக எதையும் தர முடியாது என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பார்க்கவே படு அழகாக இருக்கும் இந்தப் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த அழகிய கடல் கன்னியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள். அந்த அளவு எடுப்பான தனது மேனி அழகை மெருகேற்றி காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கையும் குவித்து விட்டார்கள்.