இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளின் திறமையான நடிகை என பெயர் பெற்றவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட் சிறந்த நடிகர்களான சிறந்த நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார் அம்மணி.
குறிப்பாக டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்காக தேசிய வருதே பெற்றிருக்கிறார். தொடர்ந்து கஹானி, குமாரி உள்ளிட்ட ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார் நடிகை வித்யா பாலன்.
மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் நடித்து தன்னுடைய பிரபலத்தை நிலை நிறுத்தி வருகிறார் அம்மணி. தமிழ் நடிகையான இவர் சமீபத்தில் தான் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார்.
சிறிது நேரமே இவர் தோன்றினார்.. என்றாலும் கூட இவருடைய தனித்துவமான நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. தொடர்ந்து சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னுடைய இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
மரத்தடியில் கிளாம்சிட்டிங் முயற்சி செய்து இடுப்பு பிடித்துக்கொண்டதால் அய்யோ போச்சே.. என வடிவேலு மாதிரி அலறும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.